Friday, February 29, 2008

கவிதை


என்னுள் நானே
மெல்ல மெல்ல
கரைதல் கண்டேன்.
மெல்ல மெல்ல
கரைந்து நிற்க
சொல்லில் விரியாச்சுகம்
சூழலெங்கும் சூழ்ந்திருந்த
கவிதைச் சுகமெல்லாம்
எந்தன் சிரசுள்
இதமாய் இறங்க
நானே கவிதையாய்
செறிந்து பரந்தேன்....

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...