எதை எதைப் பற்றியோ
பேசிக் கொண்டோம் நாம்
யார் யாரோ பேசிக்கொண்டார்கள்
நம்மைப் பற்றி
நம் பேச்சில் பெரிதாக
சுவாரசியம் இல்லை
உண்மை இருந்தது
அவர்கள் பேச்சில்
சுவாரசியம் நிறைய இருந்தது
ஆனால்
உண்மை இல்லை
Sunday, August 02, 2009
தோழி
முன்னறிவிப்புகள்
எதுவும் இன்றி
ஒரு மழைநாளில்
வாழ்வில் வந்து சேர்ந்தாள்
தோழி என்றொரு
தேவதை !
காத்திருந்தது போல
சிறகுகளை
சிருஸ்டித்து கொண்டு
உடன் பயணமாக
தயாராகி இருந்தது
எனக்கு முன்
என் மனது...!
எதுவும் இன்றி
ஒரு மழைநாளில்
வாழ்வில் வந்து சேர்ந்தாள்
தோழி என்றொரு
தேவதை !
காத்திருந்தது போல
சிறகுகளை
சிருஸ்டித்து கொண்டு
உடன் பயணமாக
தயாராகி இருந்தது
எனக்கு முன்
என் மனது...!
Subscribe to:
Comments (Atom)
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
எப்போதும் போலவே சந்திப்புக்கள் சத்தத்தோடும் பிரிவுகள் மௌனத்தோடும் அரங்கேறிப் போனது.
-
நாகரீகம் வளர்ந்தும் நாடோடி வாழ்க்கை வாழ்கிறான் மனிதன். வாழ்வை உணராத வரையில்!