Friday, December 12, 2008

மனதின் முரண்

நாளொரு கருத்தும்
நொடியொரு நிகழ்வும்
நிகழ்த்தியவாறே
மனது முயலும்
அமைதியை தேடி!

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...