Friday, June 27, 2008

மனிதர்கள்

மனிதர்கள் -
பணம் குவிக்கக் கடன்படுகிறர்கள்
புகழ் ஈட்ட நாணம் இழக்கிறார்கள்
அதிகாரம் பெற அடிமைகள் ஆகிறார்கள்
உலகை வெல்ல உலகை அழிக்கிறார்கள்
உயிர் வாழ உயிரை விடுகிறார்கள்

2 comments:

Unknown said...

கவிதை மாதிரி கூட இல்லை இது.
leave letter மாதிரி இருக்குது

Word Verification ன எடுக்கலை உங்க ப்லொக் பக்கம் வரமாட்டேன்.
(உங்க ப்லொக் படிக்கிற ஒரே ஆள் நான் தான்)

Anonymous said...

ஜெய் என் மேல அப்படி என்ன கோபம்

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...